Thursday, February 5, 2009

அவள் - நான் - காலம்

அன்று
எவள் என்னை கடந்தாலும் -
அவளே என்றேன்...
இன்று
அவளே என்னை கடந்தாலும் -
எவளோ என்கிறேன்...

No comments:

Post a Comment